Publisher: PEN BIRD PUBLICATION
கல்கியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினமான 'அலை ஓசை', 1934 முதல் காந்தியடிகளின் மறைவு (1948) வரையிலான இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும், அவற்றால் சாதாரண மக்களின் வாழ்விலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றங்க..
₹849
Publisher: PEN BIRD PUBLICATION
தமிழ் மொழிக்கு ஒரு புதிய வாழ்வு தந்த ஒரு மாபெரும் அறிஞரின் வாழ்வுதான் உ.வே. சாமிநாதரின் 'என் சரித்திரம்.' பல்லாயிரம் பழமையான சுவடிகளில் புதைந்து கிடந்த நம் சங்க இலக்கியப் பொக்கிஷங்களை மீட்டெடுக்க அவர் பட்ட சிரமங்களும், மேற்கொண்ட பயணங்களும், தமிழ் மீது அவர் கொண்ட அளவற்ற காதலும் இந்த நூலில் உயிர்ப்புட..
₹664 ₹699
Publisher: PEN BIRD PUBLICATION
நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அ..
₹114 ₹120